Wednesday, August 11, 2010

உன்னாலே உன்னாலே | வைகாசி நிலவே வைகாசி நிலவே

Posted by Anonymous on 3:54 PM 0 comments




வைகாசி நிலவே
வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ..
பொய்பூசி வைத்திருப்பதென்ன
வெட்க்கத்தை உடைத்தாய்
கைகுள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊட்ற்று குளிர்ந்திட
நான்..
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஒஹ்..
என் செய்வாய் நாளும் எனை

வைகாசி நிலவே
வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ..
பொய்பூசி வைத்திருப்பதென்ன

தூவானம் என
தூரல்கள் விழ
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
கண்ணா நீ பொரு
கட்டுக்குள் இரு
காதல் கைக் கூடட்டும்
இதோ..எனக்காக விரிந்தது
இடழ்..எடுக்கவா தேனே
கனி..எதர்க்காக கனிந்தது
அனில்..கடித்திட தானே
ஒஹ்..காலம் நேரம் பார்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்ய்யும்

வைகாசி நிலவே
வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ..
பொய்பூசி வைத்திருப்பதென்ன
ஒஹ்ஹ்...வெட்க்கத்தை உடைத்தாய்
கைகுள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊட்ற்று குளிர்ந்திட
நான்..
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்

நூலாடை என
மேலாடை என
பாலாடை மேனி மீது படரட்டுமா
நான் என்ன சொல்ல
நீ என்னை மெல்ல
தீண்டி தீவைக்கிராய்
அணல்..கொதித்தாலும் அணைத்திடும்
புனல்..அருகினில் உண்டு
கனை..நெருப்பாக இருக்கயில்
என்னை..தவிப்பது கண்டு
ஒஹ்..மோகத்தீயும் தேகத்தீயும்
தீர்தம் வார்த்து தீராதா

வைகாசி நிலவே
வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ..
பொய்பூசி வைத்திருப்பதென்ஸ்
ஒஹ்ஹ்...வெட்க்கத்தை உடைத்தாய்
கைகுள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊட்ற்று குளிர்ந்திட
நான்..
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
ஆஹ்ன்ன்..விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஒஹ்..
என் செய்வாய் நாளும் எனை
என் ஜீவன் வாழும் வரை ஒஹ்..
என் செய்வாய் நாளும் எனை


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails