Thursday, August 19, 2010

உள்ளம் கொள்ளை போகுதே | கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா

Posted by Anonymous on 6:01 PM 0 comments




கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதன் ஓஹோ
ஓவியம் வரையவா
உன் கால்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதன் ஓஹோ
யார் அந்த ரொஜாபூ
கண்ணாடி நெஞ்சின் மேல்
கல் வீசி போனாள் அவள் யாரோ
உல்லம் கொள்ளை போகுடே
உன்னை கண்ட நாள் முதல்
உல்லம் கொள்ளை போகுடே
அன்பே.. என் அன்பே...
(கவிதைகள்)

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
யேன் சுட்றுகிரோம் என்று தெரியாமல்
சுட்ற்ருதம்மா இங்கு என் வாழ்வும்
உண்மையில் என் மனம் மெழுககும்
சிலர் வீட்டுக்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்

பிறர் முகம் காட்டும் கண்ணாடி
அதற்க்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நாந்தானே
முகமே இல்லை என்னிடம்தான்

காகிததில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒட்ட்றுமை இருக்கிரதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ
பூமிக்குள் இருக்கிற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிரதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ

செடியை பூ பூக்க வைதாலும்
வேர்கள் மன்னுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூதாலும்
உள்ளே சர்குகாய் கிடக்குடே
(கவிதைகள்)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails