Friday, August 13, 2010

அன்பே சிவம் | யெல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி...

Posted by Anonymous on 4:00 AM 0 comments


யெல மசி மசி தலை சுத்தி சுத்தி
ஓன் புத்தி கெட்டு பொயாசு
என் மூளைக்குள்ளே பல பட்டாம்பூசி
யெட்டி யெட்டீ பாக்குது என்னாசு

அட டொல்லர் போல போதை யேறி போசு
நம்ம ரூப போல புத்தி யெறங்கி போசு
போதை யேறின கொஞ்சம் ங்கானம் பொறக்குது
போதை தெளின்சதும் அந்த ங்கானம் பறக்குது

(யெல மசி...)

யேதாசும் போதை ஒன்னு
எப்போதும் தேவை கன்னா
இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்லை
தாய் பாலும் போத தரும்
சாராயம் போத தரும்
ரெண்டயும் பிரித்தது யே புத்தி இல்லை
தாய் பாலு போதை சில மாதம் மட்டுஸ்
சாராய போதை நாம் வாழும் மட்டும்
போதை மாறலாம் உன் புத்தி மாறுமா
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா

(யெல மசி...)
வாழ்க்கை புதையல் அப்ப
வலுதவன் எடுத்துக்கப்ப
அவனவன் வயிதுக்குதான் வாழ்வது தப்பா
அடுதவன் வயிதுகுள்ள உன் உணவு இல்லையப்ப
எளசவன் பசிசிருந்த இந்த மண்ணு தாங்காதப்ப
நீ வாததுக்கு கெட்டிகாரன்
அட வக்கீலுக்கு நீ சொந்தகாரன்
சொல்லும் வார்தயில் என்னை சொக்க வைக்கிரே
இமய மலையில வந்து இகே விக்குரே

(யெல மசி...)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails