Tuesday, March 22, 2011

பிரியாத வரம் வேண்டும் | விடைகொடு விடைகொடு விழியே பாடல்

Posted by Prabhu on 12:16 PM 0 comments



படம் : பிரியாத வரம் வேண்டும்
பாடல் : விடைகொடு விடைகொடு விழியே
இசை : எஸ். ஏ. ராஜ்குமார்
இயக்கம்: கமல்
******************************************************************

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...

விடைகொடு விடைகொடு விழியே கண்ணீரின் பயணம் இது
வழிவிடு வழிவிடு உயிரே உடல் மட்டும் போகிறது
உயிர்ச் சுனை ஊற்றினேன் நெருப்பினை ஊற்றினாய்
பெளர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...

நிலவின் பேச்சைக் கேட்டேன் மொழியைப் பிழிந்து போட்டேன்
வாழ்த்தினேன் வருகிறேன் ஞாபகத்தைக் கோர்த்தே
உந்தன் மார்பினில் நட்பினில்
மூடிய இதயத்தை ஒருமுறை வெளியில் எடு
உந்தன் சாலையில் நெடுஙவில்
பூவிழும் மரங்களை வளர்க்கிற உரிமைக் கொடு
நீர்க் குமிழ் மீதிலே
கடல் சுமை ஏற்றினாய்
எதிர் திசை தூரமே
நடக்கிறதே

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...
(விடைகொடு விடைகொடு)

உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய் நுாறு முறை தானே
இன்றே விடைகொடு என்றுனை கேட்கிற
வார்த்தையை மௌனத்தில் இடறுகிறாய்
உள்ளே நடைபெறும் நாடகம் திரைவிழும்
வேலையில் வீணையில் தோன்றுகிறாய்
தனித்தனி காயமாய் ரணப்பட தோனுதே
விடைகளில் கேள்வியாய் ஆகிறதே...

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...

ஓஹொ ஒஹொ ஹொ.... ஓஹொ ஒஹொ ஹொ...
(விடைகொடு விடைகொடு)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails