Sunday, May 2, 2010

டூயட் | அஞ்சலி அஞ்சலி

Posted by Anonymous on 5:23 PM 0 comments




லாலலா லாலலா லலாலலால
லாலலா லாலலா லலாலலால
லாலலா லாலலா லலாலலால
லாலலா லாலலா லலாலலால
லலலல்ல லல்லலா லலலாலாலல
லலலல்ல லல்லலா லலலாலா
லலலல்ல லல்லலா லலலாலாலல
லலலல்ல லல்லலா லலலாலா
லாலலா லாலலா லலாலலால
லாலலா லாலலா லலாலலால
லலலல்ல லல்லலா லலலாலாலல
லலலல்ல லல்லலா லலலாலா
லலலல்ல லல்லலா லலலாலாலல
லலலல்ல லல்லலா லலலாலா

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்தத் துளி மழைத்துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினம் ஒரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்

அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

ம்... ஆ... ம்.. ம்ம்ம்.. ஆ ஆ ஆ அ அ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ அ அ ஆஆஆ

சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று
செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனங் குளிர்ந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்

அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி
அன்பே உன் அன்புக்குப் புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவி எங்கும் தமிழ்வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அழகியே உனைப் போலவே
அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச் சொல்லி
நவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால்
கடும் மழை இல்லையே
கண்மணி நீ இல்லையேல்
கவிதைகள் இல்லையே

நீ என்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா

அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails