Sunday, May 2, 2010

மின்சார கனவு | அன்பென்ற

Posted by Anonymous on 5:00 PM 0 comments







அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே

விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே


அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே

போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே

(புகழ்மைந்தன் தோன்றினானே)


கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே

இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே

முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே


(அன்பென்ற மழையிலே)


மின்சார கனவு திரைப் படத்தில் இப் பாடல் இடம் பெற்றது.


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails